சுகர் என்று சொல்லக்கூடிய நீரழிவு நோய்க்கு மருந்து ஒன்று நம் தளத்தில் இருந்து வெளிவந்தது. கிடைக்காத அரிய வகை பொருட்களைவைத்து மருந்து செய்து கொடுத்தால் தான் நோய் குணமாகும் என்பதில்லை இயற்கையில் கிடைக்கும் சிறிய பொருட்களை சரியானவிகிதத்தில் கலந்து கொடுத்தாலும் குணமாகும் என்பதற்கு உதாரணமாகத்தான் இன்று நீரழிவு நோய்க்கான மருந்தும் உள்ளது.
படத்தில் மேலே காணப்படும் இந்த அம்மாவின் பெயர் வெயிலு கந்தம்மாள்.இவரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டிணம்.இரண்டு மாதங்களுக்கு முன் இவரின் மகன் நம்மிடம் அவரின் அம்மாவுக்குசுகர் இருப்பதாகவும் எந்த மருந்து எடுத்தும் சுகரின் அளவு குறையவில்லைஎன்றும் ஏதாவது மருந்து இருந்தால் தெரியப்படுத்துமாறும் கேட்டார். நாமும்எல்லாம் வல்ல இயற்கை அன்னையை வணங்கி சித்தர்களின் புத்தகங்களைத்தேடி எடுத்து எளிமையான மருந்து ஒன்றை பார்த்து அதை அந்த அம்மாவிடம்பயன்படுத்துமாறு Continue reading