சென்னையில் வெள்ளம் வடிந்த பின் மக்களை தாக்கும் ஒரு நோய் காற்றின் மூலம் வேகமாக பரவிவருகிறது. சில நாட்களுக்கு முன் சென்னையில் இருக்கும் நம் வலைப்பூ வாசகி ஒருவர் தன் குடும்பத்தில் ஒருவருக்கு வயிற்றோட்டம், வாந்தி மற்றும் காய்ச்சல் விட்டு விட்டு வருவது போல் இருக்கிறது என்னவென்று தெரியவில்லை என்று கேட்டிருந்தார். உடனடியாக நிலவேம்பு கசாயம் குடிக்கும் படி கூறினோம். ஆனால் நிலவேம்பு கசாயம் பயன் தரவில்லை என்று கூறினார். மாதுளை பழம் சூஸ் ஓரளவிற்கு வேலை செய்திருக்கிறது. அதோடு இந்த நோய் தன் குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக எல்லோருக்கும் பரவுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். சித்தர்களின் பாடல்களில் பல வகையான சுரத்திற்கு மருந்து இருந்தாலும் மேலே குறிப்பிட்ட சுரத்திற்கான காரணத்தை முழுதும் ஒத்துபோகக்கூடிய அளவில் Continue reading